

Latest from the Blog
பாடம் ஆறு: கர்த்தருக்குப் பயப்படுதல்
கடந்த பத்து ஆண்டுகளாக என்னை மிகவும் கவர்ந்த ஒரு தலைப்பு இது, ஆனால் இந்த முக்கியமான தலைப்பில் ஒரு முழுமையான வேத ஆராய்ச்சியை என்னால் இதுவரை முடிக்க முடியவில்லை. பயத்தில் இரண்டு வகைகள் இருப்பதாகத் தெரிகிறது: ஒன்று தவறான பயம், மற்றொன்று சரியான பயம். வேதாகமத்தின் விலையேறப்பெற்ற செய்திகளில் ஒன்று “பயப்படாதே” என்பது. இது வேதாகமத்தில் சுமார் ஐம்பது முறை பயன்படுத்தப்பட்டுள்ளது: ஆதியாகமம் 15:1; ஆதியாகமம் 26:24; யாத்திராகமம் 14:13; ஏசாயா 43:1; லூக்கா 2:10; லூக்கா…
பாடம் ஐந்து : பெயர்கள், தேவனாகிய பிதா மற்றும் தேவனுடைய மௌனம்
தேவன் ஒருவர் உண்டு என்றும் அவருடைய இயல்பு மற்றும் ஒருமைப்பாட்டைப் பற்றி நாம் கற்றுக்கொண்டோம். வேதாகம தேசங்களில், மேலைநாட்டினராகிய நமக்குத் தெரியாத ஒரு முக்கியத்துவம் பெயர்களுக்கு இருந்தது, இன்றும் இருக்கிறது. தேவனுடைய பெயர்களைப் பற்றிய ஆய்வில், நாம் தேவனைப் பற்றி பல காரியங்களைக் கற்றுக்கொள்கிறோம்.I. தேவனுடைய பெயர்கள்தேவனுடைய பெயர்கள் மூன்று வடிவங்களில் காணப்படுகின்றன: (1) முதன்மையானவை, (2) ‘El’ (ஏல்) உடன் இணைந்தவை, (3) ‘Jehovah’ (யெகோவா) உடன் இணைந்தவை.(1) முதன்மையானவை — ஒரே ஒரு சொல்…
பாடம் நான்கு: திரித்துவம்
இதுவரை நாம் உலகைப் படைத்த தேவன் ஒருவர் மட்டுமே என்பதைக் கற்றுக்கொண்டோம். உபாகமம் 6:4 கூறுகிறது: “இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.” தேவன் ஒருவரே இருக்கிறார். ஆனால், வேதவசனங்களை கவனமாகப் படிக்கும்போது, தேவன் மூன்று நபர்களாக இருக்கிறார் என்பதை நாம் அறியலாம். அதாவது, தேவத்துவம் மூன்று நபர்களாக வெளிப்படுகிறது. கொலோசெயர் 2:9: “ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் (கிறிஸ்துவுக்குள்) வாசமாயிருக்கிறது.” தேவன் எப்படி ஒரே நேரத்தில் மூன்று நபர்களாகவும், ஒரு தேவனாகவும்…
Get new content delivered directly to your inbox.
இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் வேதத்தைக் கற்றுக் கொடுக்கும் படி இந்த blog ஐ தொடங்கி இருக்கிறோம்.
பெரியவர்களும் வாசித்து பயன்பெறும் வண்ணம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
அனைத்து post களையும் வாசித்து மற்றவர்களும் பயன்பெறும் வண்ணம் Comments Box – இல் தலைப்புக்கேற்ற உங்கள் கருத்துகளையும், ஆங்கிலத்திலோ , தமிழிலோ எழுதலாம். நன்றி
YBMS Team