Questions in Tamil
- எந்த கிராமத்தில் கலியாணம் நடந்தது? (யோவான் 2:1)
- கலியாணத்தில் யார் கலந்து கொண்டனர்? (யோவான் 2:1-2)
- இயேசுவின் தாய் அவரிடம் என்ன சொன்னார்? (யோவான் 2:3)
- இயேசுவின் பதில் என்ன? (யோவான் 2:4)
- இயேசுவின் தாய் வேலைக்காரர்களிடம் என்ன சொன்னார்? (யோவான் 2:5)
- எத்தனை கற்சாடிகள் இருந்தன? (யோவான் 2:6)
- இயேசு வேலைக்காரர்களிடம் என்ன செய்ய சொன்னர்? (யோவான் 2:7-8)
- பந்தி விசாரிப்புக்காரன் எதை ருசித்தான்? (யோவான் 2:9)
- பந்தி விசாரிப்புக்காரன் மணமகனிடம் கூறியது என்ன? (யோவான் 2:10)
- இயேசு தமது முதலாம் அற்புதத்தை எங்கு செய்தார்? அந்த அற்புதம் எதைக் காட்டியது? அது அவருடைய சீடர்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது? (யோவான் 2:11)
- ஜனங்கள் இயேசுவைச் சுற்றி திரண்டிருந்தபோது மீன்பிடிக்கிறவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? (லூக்கா 5:1-2)
- இயேசு கரையில் இரண்டு படகுகளைக் கண்டு, யாருக்குச் சொந்தமான ஒன்றில் ஏறினார்? (லூக்கா 5:3)
- படகில் இருந்தபோது அவர் என்ன செய்தார்? (லூக்கா 5:3)
- இயேசு சீமோனிடம் என்ன செய்யச் சொன்னார்? (லூக்கா 5:4)
- சீமோனின் பதில் என்ன? (லூக்கா 5:5)
- என்ன அற்புதம் நடந்தது? (லூக்கா 5:6)
- அற்புதம் நடந்தபோது மீன்பிடிக்கிறவர்கள் என்ன செய்தார்கள்? (லூக்கா 5:7)
- பேதுரு என்ன செய்தார்? இயேசுவிடம் என்ன சொன்னார்? (லூக்கா 5:8)
- சீமோன் பேதுருவின் கூட்டாளிகள் யார்? (லூக்கா 5:9-10)
- பேதுருவுக்கு இயேசு என்ன புதிய வேலையைக் கொடுத்தார்? (லூக்கா 5:10)
Leave a Reply